Wednesday, October 17, 2007

பிரிட்டிஷ் எழுத்தாளருக்கு இலக்கியத்திற்கான நோபல் பரிசு

இலக்கியத்திற்கான இந்த வருட நோபல் பரிசை பிரிட்டிஷ் எழுத்தாளர் டோரிஸ் லெஸ்சிங் பெற்றுள்ளார். இந்த தகவலை சுவீடன் அகடமி அறிவித்துள்ளது. இந்த ஆண்டின் இலக்கியத்திற்கான நோபல் பரிசு, டோரிஸ் லெஸ் சிங்கிற்கு வழங்கப்படுகிறது. அவருக்கு வயது 87. `பெண்களின் அனுபவத்தை எழுதுவதில் வல்லவர். தற்போதைய பிளவுபட்ட நாகரிகம் குறித்து மிகத் தெளிவாக ஆராய்ச்சி செய்துள்ளார்’ என்று சுவீடன் அகடமி கூறியுள்ளது.

No comments: