
இந்த படத்தை பாருங்கள்.ஒருவரின் கண்ணுக்குள் இருந்து நீளமான புளு எடுக்கப்பட்டது.எப்படி கண்ணுக்குள் புளு போனதென்டு யோசிக்கிறீங்கள.அவர் வீதியால் நடந்து போகேக்க கணுக்குள் ஏதோ தூசி விழுந்தது போல இருந்ததாம்.இரண்டு நாட்கள் எரிவு இருந்ததாம்.ஆனால் இவர் அதை பெரிதாக எடுத்து கொள்ளாமல் விட்டுவிட்டார்.நீண்ட காலத்தின் பின்னர் கண்ணில் ஏற்பட்ட வலி காரணமாக வைத்தியரை நாடியுள்ளர்.வைத்தியர் சிறு சத்திரசிகீச்சை மூலம் இந்த புளுவை வெளியே எடுத்தார்.கண்ணுக்குள் விளுந்த முட்டை மூலமாக இப்புளு உருவாகியுள்ளது.கவனம் கண்ணுக்குள் ஏதும் தூசு விழுந்த கவனயீனமாக இருந்து விடாதீர்கள்.
No comments:
Post a Comment